December, 2010 க்கான தொகுப்பு

இராசீவ் காந்தியை கொலை செய்ய முயற்சி….

1987 சூலை 30 புத‌ன் கிழ‌மை கையெழுத்தாகும் இந்திய‌ இல‌ங்கை ஒப்ப‌ந்த‌த்தை எதிர்த்து சூலை 29, 30 ஆகிய இர‌ண்டு நாட்க‌ளும் சிங்க‌ள‌ ம‌க்கள் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். இந்த‌ ஒப்ப‌ந்த‌ம் த‌மிழ‌ர்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்குவ‌தாக‌வும், அதிலும் குறிப்பாக‌ த‌னி நாடு கோரும் போராளி குழுக்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்குவதாக‌ த‌வ‌றாக‌ க‌ருதிய‌தாலும்,  இந்திய‌ விரிவாதிக்க‌ கொள்கையின் ஒரு ப‌குதியாக‌ இந்திய‌ அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ருவதையும் சிங்கள மக்கள் எதிர்த்தார்க‌ள்.  [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.