December 3rd, 2010 க்கான தொகுப்பு
இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா கடந்த திங்களன்று (29/11/10) வெளியான நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாந்தியடைந்துள்ளது. ஆம், ஒக்டோபர் 21, 2010 அன்று தில்லியில் நடைபெற்ற “விடுதலை(Azadi) தான் ஒரே வழி” என்ற கருத்தரங்கில் அருந்ததிராய் ஆற்றிய உரையைக் கேட்டு கொந்தளித்தது இந்துத்துவ இந்தியர்களின் ஆன்மா. வெளிவந்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அருந்ததி ராய், கிலானி மீது பின்வரும் வழக்குகள் தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது(1). 1) பிரிவு 124 அ (தேசதுரோகம்) 2) பிரிவு [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.