ஜூலை, 2011 க்கான தொகுப்பு
அவர்கள் கூறியது உண்மை தான், அவள் இறந்து விட்டாள். அவள் பெயர் வள்ளி, அவளது கணவன் கருப்பன். இருவருமே கடுமையான உழைப்பாளிகள். ஊரில் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாக வேலை தேடிய கருப்பன், கங்காணி. சங்கரபாண்டியனின் பேச்சைக் கேட்டு குமரி மலை எசுடேட்டிற்கு பணி புரிய தன் மனைவி வள்ளியுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தான் வந்தான். இரண்டு ஆண்டுகளாக அவர்கள் இருவரது உழைப்பும் அவர்கள் வாங்கிய நாற்பது ரூபாய் கடனை அடைக்கவும், அவர்கள் அங்கு வாழ்வதற்கு மட்டும் [ READ MORE ]
“ஓ ஈழம்” என்ற பெயரில் கன்னட மொழியில் வெளிவந்த நூலைப் பற்றி திரு.நாகரிகரே இரமேசு(மனித உரிமை ஆர்வலர்) அவர்கள் “போர்க்குற்றம் – இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்” சார்பாக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மே 19,2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், கவர்ந்திழுக்கக்கூடிய ஆளுமை கொண்டவருமான மேதகு.பிரபாகரன் அவர்களை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதாக இலங்கை உலகுக்கு அறிவித்தது. தேசியம், உறுதியான கொள்கை பிடிப்பு, இரத்தக்களறியான போர்க்களங்கள், தியாகங்கள், [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.