ஜனவரி, 2012 க்கான தொகுப்பு
கூடங்குளத்தில் அணு உலைகளை அகற்ற வலியுறுத்தி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி மாவட்ட மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் ஏதோ கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போராட்டம் அல்ல. இந்திய அரசு எப்பொழுது கூடங்குளத்தில் அணுமின் உலைகளை கட்டுவதற்கு முடிவு செய்ததோ, அன்றிலிருந்தே மக்கள் போராட்டம் தொடங்கிவிட்டது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10 இலட்சம் கையெழுத்துகளை மாணவர்களும், பொதுமக்களும் திரட்டினார்கள். இதை 1989 ஆம் அண்டு இந்தியா வர இருந்த அன்றைய சோவியத் [ READ MORE ]
இந்தியா குடியரசு நாளில் (அதாவது இந்தியா மக்களாட்சியாகிய நாளில்) இந்திய இராணுவம் 1947ஆகத்து 15லிருந்து இந்திய மக்களுக்கும், அண்டை நாடுகளிலுள்ள மக்களுக்கும் ஆற்றிய சேவைகளை உங்களுக்கு அறியத்தருகின்றோம். உதவுகிறேன் என்ற பெயரில் காசுமீர் நாட்டிற்குச் சென்று இன்னும் அந்த நாட்டை விட்டு நகராமல் அந்த நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று, பெண்களை கற்பழித்து, சிறுவர்களை அனாதையாக்கி வருகின்றது. காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து 100க்கும் [ READ MORE ]
என்னை குளிப்பாட்டுகின்றான் எனது கொம்புகளுக்கு வர்ணம் தீட்டினான் சூரியக் கதிரின் ஒளியிலே எனது கொம்புகள் பளபளப்பதாக பீற்றிக்கொள்கின்றான் இயற்கை இவனுக்கு பிடிக்காத ஒன்று ஐயையோ வர்ணத்தின் மேல் திருநீறும்(!) வைத்து விட்டான் இன்று தான் இவன் என்னை மாடாக பார்ப்பான் மற்ற நாட்களில் ஒர் எந்திரம் நான் அவனுக்கு இறுதியாக கை கூப்பியபடியே வருகின்றான்…. ஓட்டுக் கேட்பானோ என்று உள்ளூற பயம் எனக்கு….. ஓ…. வணங்குகிறானாம் என்னைக் கடவுளாக எண்ணுகிறானாம் எனது பிள்ளையையும், என்னையும் தனியே [ READ MORE ]
தரிசாய்ப் போன நிலம் இறந்து போன நதியின் ஊடாக விவசாயியின் நான்கு பேர் பயணம் “ஓ”வென்று ஓலமிட்டபடி பின்னே ஓடி வருகின்றது உழவர் தினம்….. ( உழவர் தினம் கொண்டாடுவோம் உழவர்களுடன்…..)[ READ MORE ]
ஒருபுறம் கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் வேளையில் மறுபுறம் அணு உலை அதிகாரிகளோ எல்லோரிடத்திலும் பாதுகாப்பு சான்றிதழ்களைப் பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி கூடங்குளம் அணு உலையிலிருந்து கிடைக்கும் 50 விழுக்காடு மின்சாரத்தின் மூலமாக தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறை வெகுவாக குறைந்துவிடும் என்றும் அதிகாரிகள் கூறிவருகின்றனர். இந்த சூழ்நிலையில் அணு உலையை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற குழப்பமான மனோநிலையில் தமிழ்நாட்டு மக்கள் இருக்கின்றார்கள். கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழ்நாட்டிற்கு [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.