பெப்ரவரி, 2012 க்கான தொகுப்பு
பேச்சுவார்த்தை என்று வரவழைத்து விட்டு பின்னர் முதுகில் குத்துவது இந்திய அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும்பொழுது கொல்லச் சொல்லியது இந்த இந்திய அரசு, ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரும் ஒருவரை என்னால் கொல்ல இயலாது என்று கூறினார் செனரல்.அர்கரத்சிங். அதே போலவே மாவோயிசப் போராளிகள். ஆசாத்தையும் கிசன்ஜீயையும், அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டே பின்னரங்கில் சுட்டுக்கொன்றது இந்த இந்திய [ READ MORE ]
காதலுக்கு இலக்கணமாக ரோமியோ- ஜீலியட் என்றால் மார்க்ஸ்- ஜென்னி என்றேன் அம்பிகாவதி- அமராவதி என்றால் அம்பேத்கர்- இரமா பாய் என்றேன் அவ்வளவு தானா என்றால் என் அப்பாவும் – அம்மாவும் என்றேன் இறுதியாக…………… ஆம் காதலித்து கரம் பிடித்த நாள் முதலாக இன்று வரை அவர்கள் வாழும் வாழ்க்கை எனக்கொரு நல்லதொரு பாடம். எனக்கு பிடித்த காதலர்களில் ஒரு இணையான என் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் இக்கட்டுரையை (முழுதும் பெரியார் எழுதியிருந்தாலும் கூட) சமர்ப்பிக்கின்றேன்…. பிப்ரவரி 14 [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.